இந்திய அரசியலமைப்பு சட்டம்…


இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்டங்களும் இந்திய குழயரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர்கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.

indian penal code

இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக்கல் நிறைந்தவையாகவே அமைந்துள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத்தினருக்;கும் அதற்குரிய தனித்தன்மையை வலியுறுத்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக அமைந்துள்ளது.

பல மாநிலங்களில் திருமணங்கள் பதிவு செய்வது மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அதனால் ஒவ்வொரு சமயத்தினரும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள் :

இந்திய அரசியலமைப்பஜ மற்றும் ஆட்சியியல் சட்டம்

குற்றவியல் சட்டம்

ஓப்பந்தச்சட்டம்

தொழிலாளர் சட்டம்

பொல்லாங்கு குற்றவியல் சட்டம்

குடும்பச் சட்டம்

இந்துச் சட்டம்

இசுலாமியச் சட்டம்

கிருத்துவச் சட்டம்

பொதுச்சட்டம்

தேசியச்சட்டம்

அமலாக்கச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம்

குற்றங்களின் வகைப்பாடு

இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்

இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொதுவிளக்கங்கள்

இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்

இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாதுகாபபு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்

இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை

இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி

இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்கள்

இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப்ப+ர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்

இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான
ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம்
மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்

இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 299 முதல் 377 வரை

1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை

( பிரிவு 299 முதல் 311 ) உள்ளிட்ட வாழ்க்கை

பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை பற்றி.

2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள்

( பிரிவு 312 முதல் 318 )

3.காயப்படுத்துதல் ( பிரிவு 319 முதல் 338 )

4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை

( பிரிவு 339 முதல் 348 )

5.குற்றவியல் தாக்குதல்

( பிரிவு 349 முதல் 358 )

6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத்தல்

( பிரிவு 359 முதல் 374 )

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்

( பிரிவு 375 முதல் 376 )

8. செயற்கை குற்றங்கள்

( பிரிவு 377)

சொத்து தொடர்பான குற்றங்கள்

1. திருட்டு

( பிரிவு 378 முதல் 382 )

2. பலாத்காரம்

( பிரிவு 383 முதல் 389 )

3. திருட்டு மற்றும் கொள்ளை

( பிரிவு 390 முதல் 402)

4. சொத்து குற்றவியல் மோசடி

( பிரிவு 403 முதல் 404 )

5. குற்றவியல் நம்பிக்கை துரோகம்

( பிரிவு 405 முதல் 409 )

6.திருடிய சொத்து பெறுவது

( பிரிவு 410 முதல் 414 )

7. ஏமாற்றுதல்

( பிரிவு 415 முதல் 420 )

8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்

( பிரிவு 421 முதல் 424 )

9. குறும்புகள்

( பிரிவு 425 முதல் 440 )

10. குற்ற மீறல் பற்றிய செயல்கள்

( பிரிவு 441 முதல் 464 )

ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான

குற்றங்கள்

பிரிவு 463 முதல் 489 வரை

சொத்து ( பிரிவு 478 முதல் 489 )

நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை

( பிரிவு 489எ வேண்டும் 489இ)

பிரிவு 490 முதல் 492 வரை

சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்

498 எ கணவன் அல்லது கணவனின் உறவினரால்

துன்புறுத்தல்ஃ

பிரிவு 499 முதல்502 வரை

மான நஷ்ட வழக்குகள்

பிரிவு 503 முதல் 510 வரை

சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு

பிரிவு 511

குற்றம் செய்ய முயல்வது.

சட்ட சீர்திருத்தங்கள் :

1ஃ பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய தடையாக இருந்து வந்தது. ஆனால் ஐ{லை 2 2009 முதல் டில்லி உயர் நீதிமன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கான விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தணடிக்க பயன்படுத்த முடியாது என்றது.

2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.

3 பிரிவு 497ன் கீழ் மறறொரு நபர்கள்

மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

About ulagaarivumaiyam

மனிதனாய் வாழ்... மனிதனாய் வாழ விடு ...

Posted on 06/12/2013, in சட்டம் and tagged , , , , , . Bookmark the permalink. Leave a comment.

Leave a comment

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing